கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 31)
கோவிந்தசாமிக்குச் சாகரிகாவின் மேல் உள்ள காதல் கொஞ்சமும் குறையவில்லை. கனவில் கூட அவளை விட்டு அவனுக்குப் பிரிய மனமில்லை.ஆனால் அவள் கனவில் கூட அவனை விட்டுப் பிரிகிறாள். நிஜயத்தில் நடத்திப் பார்க்க முடியாததைத்தான் கனவில் நிகழ்த்திப் பார்ப்போம். அது போல் கோவிந்தசாமியும் தன்னையும் தன் நிழலைப் பற்றியும் தனக்கு நேரும் நிகழ்வையும் கனவில் அவளிடம் கூறி ஆறுதல் அடைகிறான். கனவில் அவனை அளவுக்கு அதிகமாகவே நேசிக்கிறாள். சாகரிகாவின் மேல் தவறு இருந்தாலும் அதனை மறந்து அவளுடன் வாழ்வவே … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 31)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed